புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, ஜவகர் நகர் வார்டு, பாவாணர் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்
அருள்மிகு ஸ்ரீ ஜலகண்ட முத்துமாரியம்மன் மற்றும்
ஸ்ரீ ஜலகண்ட தர்மசாஸ்தா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் நூதன ஆலயத்தின்
அஷ்டபந்தன கோயில் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இந்த புனித நிகழ்வை முன்னிட்டு, கோவில் நிர்வாகிகள்
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களை நேரில் சந்தித்து,
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, இறைவனின் அருள் ஆசி பெறுமாறு அழைப்பிதழ் வழங்கினார்கள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்