புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, ஜவகர் நகர் வார்டு, பாவாணர் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்
அருள்மிகு ஸ்ரீ ஜலகண்ட முத்துமாரியம்மன் மற்றும்
ஸ்ரீ ஜலகண்ட தர்மசாஸ்தா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் நூதன ஆலயத்தின்
அஷ்டபந்தன கோயில் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இந்த புனித நிகழ்வை முன்னிட்டு, கோவில் நிர்வாகிகள்
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களை நேரில் சந்தித்து,
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, இறைவனின் அருள் ஆசி பெறுமாறு அழைப்பிதழ் வழங்கினார்கள்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..