கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பு சந்தூர் சாலை அருகே பாடசாலை ஒட்டி ஆக்கிரமிப்பு கடைகளால் கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை தார் சாலையில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கும் போது காலையில் கூட்ட நெரிசல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கு வழி வகுக்கும் வகையில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொடுக்குமாறு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!