விழுப்புரம் வடக்கு மாவட்டம் – மேல்மலையனூர் மத்திய ஒன்றியம், மேலச்சேரி கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!