திருச்சி ஜன.25:
திருச்சி ரயில் நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் பலத்த பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு சோதனை திருச்சி ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் காவலர்கள் குழுவுடன் 77 குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம் சந்திப்பு , கோட்டை ரயில் நிலையம் மற்றும் பொன்மலை ரயில் நிலையம் ஆகிய பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்