இவ்விழாவிற்கு , திரு. K.சேதுசெல்வம் அவர்கள் தலைமை வகித்து பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் ஜெனோமாறன் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.தங்க மணிமாறன், தாசில்தார் திரு. மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் திரு. K.முத்துராமன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.