நம் பள்ளி!
நம் பெருமை!!
என்ற வாசகத்துடன்,
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குப்பிச்சிபாளையம்
மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுடன் கூடிய குழு புகைப்படத்துடன் தினசரி நாட்காட்டி…
இந்த புதிய முயற்சியை எடுத்து, பள்ளி மாணவர்களிடையே உத்வேகம், ஒற்றுமை, குழு செயல்பாடு, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நற்பண்புகளை ஊட்டி, பள்ளிக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, எங்களது குப்பிச்சிபாளையம் கிராம பொதுமக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும்…
பள்ளி மாணவர்களின் குழு புகைப்படத்துடன் கூடிய தினசரி நாட்காட்டியில், ஒவ்வொரு மாணவர்களின் புகைப்படங்களும் தனித்தனியாக நாட்காட்டியில் கீழே ஒட்டப்பட்டு அந்தந்த மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!