சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ(ALIMCO)நிறுவனம் மற்றும் சேலம் உருக்காலை நிறுவனத்தின்(CSR)நிதி பங்களிப்புடன்,ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள்,நவீன காதொலிக் கருவிகள்,மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலிகள்,3 சக்கர சைக்கிள்கள் மற்றும் ஊன்று கோல்கள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.