ஈரோடு மாவட்ட அரசுதுறை ஊர்தி ஓட்டுநர்கள் நடத்தும் கண் மற்றும் பொது மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இவ்விழாவினை மாநில தலைவர் கே எஸ் சண்முகம் தலைமையில் மாநில துணைத்தலைவர் கே எம் முருகேசன் மாநில செயலாளர் பாபு மாநில பொருளாளர் பூவேந்திரன் மற்றும் டி ஆர் ஓ ஓட்டுநர் பழனிச்சாமி பி டபிள்யு டி ஓட்டுனர் பாலாஜி என செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்