திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே மருங்காபுரியில் வளர்ப்பு வெள்ளாடுகளை தெரு நாய்கள் கடித்து குதரி வருகின்றன என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என வேதனை அளிக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? கோரிக்கை.
திருச்சி மாவட்டம் , மருங்காபுரியில் நாய்கள் கடித்ததில் வளர்ப்பு வெள்ளாடுகள் உயிரிழப்பு , கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் :

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்