June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்டம் , மருங்காபுரியில் நாய்கள் கடித்ததில் வளர்ப்பு வெள்ளாடுகள் உயிரிழப்பு , கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் :

திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே மருங்காபுரியில் வளர்ப்பு வெள்ளாடுகளை தெரு நாய்கள் கடித்து குதரி வருகின்றன என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என வேதனை அளிக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? கோரிக்கை.