திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தமிழ்நாடு ( AITUC) கிளை வட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இவ்விழாவில் சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்து உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் மருத்துவர் அழகேசன் (துர்கா மருத்துவமனை) , பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் (சேர்மன்) K.A .சரண்யா நாகராஜ், மாவட்டத் தலைவர் ( AITUC) த .இந்திரஜித்,மாவட்டச் செயலாளர் (AITUC) M.சுப்பிரமணியன் , மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர் . மேலும் அனைத்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அதிகார அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தமிழ் நாடு ( AITUC ) கிளை வட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி :

More Stories
விழுப்புரம் இ எஸ் கல்வியல் கல்லூரியில்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு
சேலத்தில் கோலாகல கலைத்திருவிழா – காத்திருக்கும் பரதம்,ஓவியம்,சிற்ப நிகழ்ச்சி.
வந்தவாசி சுகநதியை சீரமைப்பு செய்ய எக்ஸ்னோரா உலகச் சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தல்..!