விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லூர்து சாவியோ தலைமையில் நடைபெற்றது .சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் உஜார்சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன் ரமேஷ் விஜயலட்சுமி ஞானமணி வழக்கறிஞர் ராஜு வழக்கறிஞர் தனஞ்செழியன் அப்போ லோலின் தாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!