நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் கிரீன் ஆப் பள்ளிபாளையம் அறக்கட்டளை தேசிய மாணவர் படை தேசிய பசுமை படையினர் சார்பில் மீண்டும் மஞ்சப்பை என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மரக்கன்றுகள் நடும்பிலா சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது…

நாமக்கல் மாவட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியர் சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
தொடர்ந்து இந்த நிகழ்வில் குமராபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தயாளன் கிரீன் ஆப் பள்ளிபாளையம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கவிப்பிரியா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்…
மற்றும் பள்ளியின்
தலைமையாசிரியர்
உமாமகேஸ்வரன்
உதவி தலைமை ஆசிரியர்
முருகேசன்
தேசிய மாணவர் படை அலுவலர்
மு கார்த்தி

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!