புதிய நியாயவிலை கடை திறப்பு விழா. வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி உட்பட்ட அரியூர் திருவள்ளூர் நகர் பகுதியில் புதிய புதிய நியாயவிலை கடை திறப்பு விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்த வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு பகுதி செயலாளர் .ஐயப்பன் மண்டல குழு தலைவர் S.வெங்கடேசன் அவைத்தலைவர் ரவி வட்ட செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் உடன் இருந்தனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..