திருச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் மரியாதைக்குரிய P. S. அமல்ராஜ் அவர்கள் நேற்று திருச்சிக்கு வருகை புரிந்த போது குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் திருச்சியில் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் சக வழக்கறிஞர்கள் சந்தித்து வழக்கறிஞர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் 💐💐💐

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!