இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பள்ளி வாசல் 2வது தெருவில் வீட்டில் வளர்க்கப்பட்ட மரத்தில் விசக்குழவி கண்டறியப்பட்டது உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் வந்து இரவு 02/03/25 நேரத்தில் தீ இட்டு அந்த விசக்குழவிகளை அளித்தனர் இதற்காக அந்த வீட்டின் உரிமையாளர்கள் வசிப்பவர்கள் இதை உடனடியாக அழித்த தீயணைப்பு துறையினருக்கும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!