கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனை காமராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டும், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், மற்றும் திமுக கழக முன்னோடிகள் ரங்கப்பனூர் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!