கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனை காமராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டும், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், மற்றும் திமுக கழக முன்னோடிகள் ரங்கப்பனூர் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்