புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதி சாந்தி நகர் (வடக்கு) பகுதியை சார்ந்த முன்னாள் நாட்டாண்மை சுப்புரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் சபாநாயகரும் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சப்தகிரி V.P.சிவக்கொழுந்து அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.
உடன் இலாசுப்பேட்டை N.R.காங்கிரஸ் (சாந்தி நகர் வடக்கு) பகுதியின் நிர்வாகிகள் இருந்தனர்.
சாந்தி நகர்

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.