வந்தவாசி, நவ 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாத பெருமாள் கோவில் எதிரே தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெரு மாடுகள் மேயும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே நகராட்சி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!