February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு சித்தோடு அரசு கல்லூரியில் தமிழ் மரபு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செயல்படும் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்பரை நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளின் தமிழ் பெருமைகள் குறித்த வாசிப்பு குறித்த தெளிவுரை வாசிப்பவர்கள் குறித்த, தெளிவுரை வழங்கியவர்கள் மற்றும் கேள்வி நாயகன், கேள்வி நாயகிகள் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்கள், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார். உடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாரதா, சொற்பொழிவாளர் பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் உள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp