கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஜூலை 1 முதல் நடைபெற்று வருகிறது அதன்படி கொடுமுடி ஒன்றியம் அஞ்சூர் கிராமத்தில் நேற்று 3/7/2026 அன்று பருத்திக் கொட்டாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தடுப்பூசி பணிகள் ஈரோடு விலங்கு நோய் கண்காணிப்பு துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் அவர்கள் மேற்பார்வையில் அஞ்சூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் வனிதா மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நிதியரசி கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது,இதில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் அடைந்தன.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்