இலாகா மற்றும் சபாநாயகர் பதவிக்காக பாஜகவினர், முதல்வர் ரங்கசாமியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவிடம் அடிபணியாமல் இதே பாணியில் முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட வேண்டும்.
முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிகிறது.
சபாநாயகர் நியமன கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் துறைகள் முடங்கியுள்ளன.
அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.
“தமிழக முதல்வர் போல ஊழல் செய்யமாட்டேன்” என ரங்கசாமி கூற தயாரா?
தமிழக முதல்வரிடம் இருந்து ரங்கசாமி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழலை தடுக்க முடியுமா?
முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள 6 புரோக்கர்களை வெளியேற்ற ரங்கசாமி தயாரா? என சவால்.
– முன்னாள் முதல்வர் நாராயணசாமி

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.