ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னறிவிப்பின்றி ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுக்க வந்து பொதுமக்களுக்கு இடையூறாக நடைபெற்ற செயலை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பெரியார் நகர் இரா.மனோகரன் அவர்கள் நேரில் சென்று அதிகாரிகளிடம் சரியான முறையில் நடவடிக்கை எடுங்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.