April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் பெருவலூர் கிராமத்தில் அமைந்துள்ள கோடீஸ்வரர் ஆலய தேர் திருவிழா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
இதில் பெருந்தலைவர் நெடுஞ்செழியன் கண்மணி அவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் பொதுமக்களும் தேரை இழுத்துச் சென்றனர் இதில் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து
கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp