விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் பெருவலூர் கிராமத்தில் அமைந்துள்ள கோடீஸ்வரர் ஆலய தேர் திருவிழா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
இதில் பெருந்தலைவர் நெடுஞ்செழியன் கண்மணி அவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் பொதுமக்களும் தேரை இழுத்துச் சென்றனர் இதில் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து
கொண்டனர்.

More Stories
கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில் திருவிழா..
அரியலூர் – லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்