சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப்இந்தியாகம்யூனிஸ்ட் கட்சி
சார்பாக காமராஜ் நகர் தொகுதியில் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் லெனின்துரை
வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து தேர்தல் பணி குழு கூட்டம் மார்ச் 17
செவ்வாய்க்கிழமை அன்று கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் முத்து தலைமையில் நடைபெற்றது
கவிஞர் தமிழ் ஒளிகல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர்
வரவேற்புரை ஆற்றினார்
Aiutuc மாநில செயலாளர் சிவகுமார்
ரெயின்போ நகர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் சண்முகம்
வழக்கறிஞர்
ரத்தினம்
வழக்கறிஞர் சந்திரமோகன்
கவிஞர் குமரவேலு
தவமணி நகர் குடியிருப்போர் நலவாழ் சங்கத்தின் தலைவர் ரகுபதி
சாமி பிள்ளை தோட்டம் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ரவி
அணைக்கரை மேடு மணிமாறன்
வழக்கறிஞர் ஆறுமுகம்
சங்கரதாஸ் நகர் கணேஷ்
தொழிலதிபர் கந்தசாமி
சத்யா
சாமிக்கண்ணு
ஆட்டோ சங்கத் தலைவர்
ராபர்ட்
நடைபாதை வியாபாரி சங்கத் தலைவர் சீனு
அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க தலைவர் சுதாகர்
சமூக ஆர்வலர் மலர்வாணி
மாணவர் சங்க தலைவர் திவ்யா
சட்டக் கல்லூரி மாணவர்கள்
கலந்து கொண்டனர்.
வேட்பாளர் வழக்கறிஞர் லெனின் துரை நிறைவுரை ஆற்றினார் .
வேட்பாளர் லெனின் துரை அவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இச்செய்தியை தங்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்
இவண்
வழக்கறிஞர் லெனின் துரைமாநில செயலாளர்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!