விழுப்புரம் மாவட்டம்.
மேல்மலையனூர் ஒன்றியம் வடக்கு சார்பில் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு R புண்ணியமூர்த்தி அவர்கள் மேல்மலையனூர் பேருந்து நிலையம் எம்ஜிஆர் திடலில்மாண்புமிகு புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா
அவர்களின் 78வது பிறந்தநாள் விழா மலர் தூவிபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மேலும் பெரிய தெருவில் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்ட அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் பொது மக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது இதில் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..