வேலூர் மாநகரம் அலமேலு மங்காபுரம் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கணவரை இழந்த பெண்களுக்கு 50 பேருக்கு புடவைகளை சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் முன்னணியில் வழங்கினார்
நேரடியாக ஒவ்வொரு வீடாக சென்று அவர்களின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த 50 பேரை தேர்ந்தெடுத்து புடவைகளை வழங்கினார் மேலும் வீடு வீடாக சென்று 50 பேருக்கு புடவைகள் வழங்க இருக்கிறோம்
குறிப்பு வேலூரை சேர்ந்த திரு . ஹேமநாத் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்காக இந்தப் புடவைகளை வழங்க முன் வந்தார்
அவருக்கு நம் நீதிகதிர் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்கள்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்