வேலூர் மாநகரம் அலமேலு மங்காபுரம் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கணவரை இழந்த பெண்களுக்கு 50 பேருக்கு புடவைகளை சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் முன்னணியில் வழங்கினார்
நேரடியாக ஒவ்வொரு வீடாக சென்று அவர்களின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த 50 பேரை தேர்ந்தெடுத்து புடவைகளை வழங்கினார் மேலும் வீடு வீடாக சென்று 50 பேருக்கு புடவைகள் வழங்க இருக்கிறோம்
குறிப்பு வேலூரை சேர்ந்த திரு . ஹேமநாத் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்காக இந்தப் புடவைகளை வழங்க முன் வந்தார்
அவருக்கு நம் நீதிகதிர் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்கள்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!