ஈரோடு மாவட்ட அரசுதுறை ஊர்தி ஓட்டுநர்கள் நடத்தும் கண் மற்றும் பொது மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இவ்விழாவினை மாநில தலைவர் கே எஸ் சண்முகம் தலைமையில் மாநில துணைத்தலைவர் கே எம் முருகேசன் மாநில செயலாளர் பாபு மாநில பொருளாளர் பூவேந்திரன் மற்றும் டி ஆர் ஓ ஓட்டுநர் பழனிச்சாமி பி டபிள்யு டி ஓட்டுனர் பாலாஜி என செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்