விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லூர்து சாவியோ தலைமையில் நடைபெற்றது .சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் உஜார்சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன் ரமேஷ் விஜயலட்சுமி ஞானமணி வழக்கறிஞர் ராஜு வழக்கறிஞர் தனஞ்செழியன் அப்போ லோலின் தாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!