கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் தண்டவாளத்தில், ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கொடூரமாக பலி.
உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை.
செய்தியாளர் முபாரக்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்