கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் தண்டவாளத்தில், ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கொடூரமாக பலி.
உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை.
செய்தியாளர் முபாரக்

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!