July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம், காமராஜர் வீடு கட்டும் திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 கீழ் உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவரும்,உப்பளம் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் அவர்கள் முதல் தவணை தொகையாக தலா ரூபாய் ஒரு லட்சத்திற்க்கான அடையாள அட்டையை இன்று சட்டப்பேரவை அலுவலகத்தில் வழங்கினார்.இந்நிகழச்சியில் செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுதர்சன்,இளநிலை பொறியாளர் உதயகுமார், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர்உடனிருந்தனர்.