ஜனவரி 5 . வேலூர் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் திரு.சி.நரசிம்மன் அவர்கள் தலைமையிலும், வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP., அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொங்கல் பரிசோடு ரூ. 3 ஆயிரம் ரொக்கம் அளிக்கப்படும் என்று அறிவித்து பொங்கல் திருவிழாவை கொண்டாட்டமாக மாற்றியமைக்கும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால ஓய்வூதிய கனவை நனவாக்கியது, 10 இலட்சம் மாணவ, மணாவிகளுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழுமியங்கள் அடங்கிய தீர்மானங்களை கழக நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
உடன் காட்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திரு.குறிஞ்சி சிவா அவர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.