34 வயதான தன்னுடைய மாற்றுத்திறனாளி மகனை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள வேண்டும் ஆனாலும் தான் சம்பாதித்தால் தான் குடும்பத்தை கவனிக்க முடியும் என்ற சூழ்நிலையில் வறுமையில் தவிக்கிறார்.
இவருக்கு 5000 மருத்துவ உதவி தொகை வழங்கினோம். தனக்குப் பிறகு தன்னுடைய மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதால் அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்.


More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்