நவம்பர் 20
திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு பெரியார் காலனியில் உள்ள
100% கண்பார்வையற்ற ராஜ்கண்ணன் என்பவரின் இசேவை மையத்திற்கு சான்றிதழ் பிரிண்ட் எடுக்க. (எ )4 சீட் 10 ரீம் பண்டல் தேவை என உதவி கேட்டு பதிவிட்டதை தொடர்ந்து
உடுமலை பிற உயிர் நேசி மற்றும் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக அவிநாசி ரோடு பெரியார் காலனிக்கு நேரில் சென்று (எ) 4 சீட் 11 பண்டல் வாங்கி கொடுத்தனர் இதில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் லீலா ஜெகன் மற்றும் கடையின் உரிமையாளர் உடன் இருந்தனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்