விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்அருகே ஏம்பலம்கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை என்பவர் மின் கம்பத்தில் ஏறி மின்சாரம் சீர் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மின்கம்பம்த்திலே இறந்து விட்டார் தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினரால் சடலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!