June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்அருகே ஏம்பலம்கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை என்பவர் மின் கம்பத்தில் ஏறி மின்சாரம் சீர் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மின்கம்பம்த்திலே இறந்து விட்டார் தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினரால் சடலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.