விழுப்புரம் இ.எஸ். கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா E.S கல்வி குழுமத்தின் தலைவர் S. செல்வமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இ.எஸ். கல்லூரியின் முதல்வர் முனைவர் D. செந்தில் முருகன், அவர்கள் கல்லூரி துணை பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், கல்லூரியின் கலையரங்கில் தேசப் பற்று தொடர்பான நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குடியரசு தினவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் இ எஸ் கல்வி குழுமத்தின் குடியரசு தின விழா.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்