விழுப்புரம் நகரம் முழுவதும் சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார்(மஹாலட்சுமி குரூப்ஸ்) பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ள 100 சி சி டி வி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் திறந்து வைத்தார். *இந்நிகழ்வில் விழுப்புரம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் எஸ்பி சரவணன் மற்றும் மஹாலட்சுமி குரூப்ஸ் பிரகாஷ் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர். ம.பாபு செல்வதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வலாகத்தில் CCTV கண்காணிப்பு அறை திறப்பு

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!