வந்தவாசி, மார்ச் 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் தவளகிரி மலையில் நேற்றைய முன்தினம் மாலை திடீர் தீ பரவியது. இதனால் மலையில் உள்ள மூலிகை செடிகள் உள்ளிட்ட ஏராளமானவை தீயில் கருகியது. மர்ம நபர்கள் யாராவது இதை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சம்பவம் தொடர்ந்து பலமுறை நடந்து வருவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்