வந்தவாசி, ஜூலை 02:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணி வேந்தன் பங்கேற்று பயனாளர்களுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மதுசெழியன், வட்டாட்சியர்கள் ஜெயவேல், சுபாஸ் சந்தர், துணை வட்டாட்சியர்கள் ஆனந்த குமார், சதீஷ், நகர் மன்ற தலைவர் ஜலால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்