சேலம்,நெத்திமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயேசு,மேரிமாதா ஜெப பாடல்களை மாணவியா் பாட.1 மாணவி பாட விருப்பமில்லை என தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை 5 பாடவேளைகள் நிற்கவைத்துள்ளாா்.தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில்,ஆங்கில ஆசிரியை(ஜெயரோஸை)பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!