சேலம்,நெத்திமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயேசு,மேரிமாதா ஜெப பாடல்களை மாணவியா் பாட.1 மாணவி பாட விருப்பமில்லை என தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை 5 பாடவேளைகள் நிற்கவைத்துள்ளாா்.தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில்,ஆங்கில ஆசிரியை(ஜெயரோஸை)பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!