சேலம்,நெத்திமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயேசு,மேரிமாதா ஜெப பாடல்களை மாணவியா் பாட.1 மாணவி பாட விருப்பமில்லை என தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை 5 பாடவேளைகள் நிற்கவைத்துள்ளாா்.தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில்,ஆங்கில ஆசிரியை(ஜெயரோஸை)பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்