சேலம்,நெத்திமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயேசு,மேரிமாதா ஜெப பாடல்களை மாணவியா் பாட.1 மாணவி பாட விருப்பமில்லை என தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை 5 பாடவேளைகள் நிற்கவைத்துள்ளாா்.தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில்,ஆங்கில ஆசிரியை(ஜெயரோஸை)பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்