மணப்பாறை மார்ச் 20:



திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி சாலையில் புதுகாலனி என்ற பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் சோதனையின் போது, ரைஸ் மில் உரிமையாளரான மாரி என்பவரிடமிருந்து ரூ.55,700 -யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்