பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் 3000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு, நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில், ஆலம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் எஸ் பி கார்த்திராஜ் வழங்கினார். அருகில் திமுக பேரூர் நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கல்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!