புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, ஜானகிராமன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களின் அரசியல் மற்றும் சமூக சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!