June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளி திறப்பு மாணவர்களுக்கு ஈரோடு ஆட்சியர் அறிவுரை

நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார் அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் மான்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.