கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோரன அள்ளி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தனியார் பள்ளி விளம்பர பேனர்கள் வைத்ததை நீதி கதிர் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை விரைவு செய்தியாக வெளியிட்டதும் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி பேனர்கள் அகற்றப்பட்டது.
இது போன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அரசு பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து புகார் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!