திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே தொட்டியபட்டி, மேடுகாட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பழனி கவுண்டர் மகன் கிருஷ்ணன் (39 ), என்பவர் மணப்பாறை – கோவில்பட்டி செல்லும் சாலையில் 50 திற்க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கள்ள சந்தையில் விற்பனைக்காக கடத்தி சென்றபோது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தனிப்படையினர் அவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . மேலும் கிருஷ்ணன் என்பவர் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
துவரங்குறிச்சிறிச்சி அருகே கள்ள சந்தையில் விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்த சென்றவரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர் :

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!