திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே மருங்காபுரியில் வளர்ப்பு வெள்ளாடுகளை தெரு நாய்கள் கடித்து குதரி வருகின்றன என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என வேதனை அளிக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? கோரிக்கை.
திருச்சி மாவட்டம் , மருங்காபுரியில் நாய்கள் கடித்ததில் வளர்ப்பு வெள்ளாடுகள் உயிரிழப்பு , கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் :

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்