திருச்சி ஜன.25:
திருச்சி ரயில் நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் பலத்த பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு சோதனை திருச்சி ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் காவலர்கள் குழுவுடன் 77 குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம் சந்திப்பு , கோட்டை ரயில் நிலையம் மற்றும் பொன்மலை ரயில் நிலையம் ஆகிய பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!