திருச்சி ஜன.25:
திருச்சி ரயில் நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் பலத்த பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு சோதனை திருச்சி ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் காவலர்கள் குழுவுடன் 77 குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம் சந்திப்பு , கோட்டை ரயில் நிலையம் மற்றும் பொன்மலை ரயில் நிலையம் ஆகிய பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்