விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேலம் மின் பகிர்மான வட்டத்தில் மின்சார சிக்கன வார விழா(14.12-20.12)வை முன்னிட்டு மக்களிடம் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்.நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!