கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பு சந்தூர் சாலை அருகே பாடசாலை ஒட்டி ஆக்கிரமிப்பு கடைகளால் கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை தார் சாலையில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கும் போது காலையில் கூட்ட நெரிசல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கு வழி வகுக்கும் வகையில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொடுக்குமாறு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்