மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இ வி கே எஸ் இளங்கோவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று ஈரோட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மலர் தூவி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார் மற்றும் மறைந்த தலைவர் இளங்கோவனின் குடும்பத்தார், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்